மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டம், ஒழுங்கு துணை செயலராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ் தாக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆணையராக ஆனந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக வரி கூடுதல் ஆணையராக லக்ஷ்மி பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக வரித்துறை துணை ஆணையராக நார்ணவாரே மணிஷ் ஷங்கரோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.